search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "POWER CUT TOMORROW"

    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது
    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது

    புதுப்பாளையம்:

    புதுப்பாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட காரப்பட்டில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்க இருக்கிறது.

    இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை காரப்பட்டு, வீரனந்தல், கீழ்குப்பம், மேல் குப்பம், பனைஓலைப்பாடி, மேலப்புஞ்சை, வாசுதேவன்பட்டு, படி அக்ரஹாரம், ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் என காரப்பட்டு செயற் பொறியாளர் சங்கரன் தெரிவித்துள்ளார்.

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிறுத்தப்படுகிறது
    • செயற்பொறியாளர் தகவல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மின்கோட்டத்தை சேர்ந்த கொரட்டி, குனிச்சி, மிட்டூர் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பச்சூர், தோரணம்பதி, குமாரம்பட்டி, காமாட்சிப்பட்டி, கொரட்டி, எலவம்பட்டி, மைக்காமேடு , சுந்தரம்பள்ளி , தாதகுள்ளனூர், கவுண்டப்பனூர், காக்கங் கரை, குனிச்சி, பல்லப்பள்ளி, அரவமட்றபள்ளி, பெரியகரம், கசிநாயக்கன்பட்டி, லக்கிநாயக்கன்பட்டி , கண்ணாலப்பட்டி, சு.பள்ளிப்பட்டு, செவ்வாத்தூர், எலவம்பட்டி, பஞ்சனம்பட்டி, புதூர், மிட்டூர், ஆண்டியப்பனூர், லாலாபேட்டை, ஓமகுப்பம், நாச்சியார்குப்பம் , இருணாபட்டு , பாப்பானூர் , பூங்குளம், பலப்பநத்தம், ஜல்தி, பள்ளத்தூர், ரெட்டிவலசை, குண்டுரெட்டியூர், நஞ்சப்பனேரி, டேம் வட்டம் , ராணி வட்டம் ஆகிய பகுதிகளிலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

    இந்த தகவலை திருப்பத்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் அருள்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    • துறையூர் துணை மின் நிலையத்தில் நாளை 3-ந்தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடை பெறுகிறது.
    • பெருமாள்மலை அடிவாரம், கிழக்குவாடி, கீழக்குன்னுப்பட்டி, சித்திரப்பட்டி, கொல்லப்பட்டி, எரகுடி, வெங்கடேசபுரம், கலிங்கமுடையான்பட்டி ஆகிய பகுதிகளுக்கு காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    திருச்சி:

    துறையூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    துறையூர் துணை மின் நிலையத்தில் நாளை 3-ந்தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடை பெறுவதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான துறையூர், முருகூர், கோணப்பாதை, சிறுநத்தம், சிக்கத்தம்பூர், சிக்கத்தம்பூர்பாளையம், சேருகாரன்பட்டி, ஒக்கரை, கீரம்பூர், சொரத்தூர், மேலகுன்னுப்பட்டி, நாகலாபுரம், கோம்பைபுதூர், செங்காட்டுப்பட்டி, சிங்களாந்தபுரம், காளியாம்பட்டி, நல்லவண்ணிபட்டி,

    பகளவாடி, புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, அம்மாபட்டி, முத்தயம்பாளையம், நல்லியம்பாளையம், புளியம்பட்டி, கரட்டாம்பட்டி, மண்பறை, டி.புதுப்பட்டி, காளிப்பட்டி, பெருமாள்மலை அடிவாரம், கிழக்குவாடி, கீழக்குன்னுப்பட்டி, சித்திரப்பட்டி, கொல்லப்பட்டி, எரகுடி, வெங்கடேசபுரம், கலிங்கமுடையான்பட்டி ஆகிய பகுதிகளுக்கு காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தா.பேட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 18-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.
    • லட்சுமாபுரம், பிள்ளாபாளையம், கண்ணனூர், பேரூர், உள்ளூர், மங்களம், ஜெம்புநாதபுரம், திருத்தலையூர், எஸ்.கோம்பை, இ.பாதர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 3.00 மணி வரை மின் சாரம் விநியோகம் இருக்காது.


    திருச்சி:


    திருச்சி மாவட்டம் முசிறி மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் ஆர்.அசோக்குமார் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,

    தா.பேட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 18-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெற இருப்பதால்

    இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான தா.பேட்டை, பிள்ளாதுறை, மேட்டுப்பாளையம், எரகுடி, தேவனூர், ஆராய்ச்சி, மகாதேவி, ஜம்புமடை, கரிகாலி, பச்சபெருமாள்பட்டி, நெட்டவேலம்பட்டி, காருகுடி, ஆங்கியம், அழகாபுரி, ஊரக்கரை, பெருகனூர், கலிங்கப்பட்டி, வாளசிராமணி, கஞ்சம்பட்டி, வெள்ளாளப்பட்டி, தேவனூர்புதூர்,

    மாணிக்கபுரம், கோணப்பம்பட்டி, ஆண்டிப்பட்டி, முத்துராஜாபாளையம், லட்சுமாபுரம், பிள்ளாபாளையம், கண்ணனூர், பேரூர், உள்ளூர், மங்களம், ஜெம்புநாதபுரம், திருத்தலையூர், எஸ்.கோம்பை, இ.பாதர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 3.00 மணி வரை மின் சாரம் விநியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    • பேரளி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 18-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
    • வாலிகண்டபுரம், கல்பாடி, க.எறையூர், நெடுவாசல், கவுல்பாளையம், மருவத்தூர், குரும்பாபாளையம், செங்குணம் ஆகிய பகுதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:

    பேரளி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 18-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

    எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பேரளி, அசூர், சித்தளி, பீல்வாடி, ஒதியம், சிறுகுடல், அருமடல், கீழப்புலியூர், கீ.புதூர், எஸ்.குடிகாடு,

    வாலிகண்டபுரம், கல்பாடி, க.எறையூர், நெடுவாசல், கவுல்பாளையம், மருவத்தூர், குரும்பாபாளையம், செங்குணம் ஆகிய பகுதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×