search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுப்பாளையம் பகுதியில் நாளை மின்வெட்டு
    X

    புதுப்பாளையம் பகுதியில் நாளை மின்வெட்டு

    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது
    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது

    புதுப்பாளையம்:

    புதுப்பாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட காரப்பட்டில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்க இருக்கிறது.

    இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை காரப்பட்டு, வீரனந்தல், கீழ்குப்பம், மேல் குப்பம், பனைஓலைப்பாடி, மேலப்புஞ்சை, வாசுதேவன்பட்டு, படி அக்ரஹாரம், ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் என காரப்பட்டு செயற் பொறியாளர் சங்கரன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×