search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிகண்டபுரத்தில் நாளை மின்சாரம் நிறுத்தம்
    X

    வாலிகண்டபுரத்தில் நாளை மின்சாரம் நிறுத்தம்

    • பேரளி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 18-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
    • வாலிகண்டபுரம், கல்பாடி, க.எறையூர், நெடுவாசல், கவுல்பாளையம், மருவத்தூர், குரும்பாபாளையம், செங்குணம் ஆகிய பகுதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:

    பேரளி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 18-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

    எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பேரளி, அசூர், சித்தளி, பீல்வாடி, ஒதியம், சிறுகுடல், அருமடல், கீழப்புலியூர், கீ.புதூர், எஸ்.குடிகாடு,

    வாலிகண்டபுரம், கல்பாடி, க.எறையூர், நெடுவாசல், கவுல்பாளையம், மருவத்தூர், குரும்பாபாளையம், செங்குணம் ஆகிய பகுதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×