search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "POWER CUT TOMORROW"

    • வேடசந்தூர் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    வேடசந்தூர்:

    வேடசந்தூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (31ஆம் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வேடசந்தூர் நகர், லகுவணம்பட்டி, நாகம்பட்டி, தம்மனம்பட்டி, முதலியார்பட்டி, வெள்ளனம்பட்டி, நாககோனனூர், காளனம்பட்டி, ஸ்ரீராமபுரம், அரியபித்தம்பட்டி, தட்டாரப்பட்டி, அய்யம்பாளையம், ஆண்டிகவுண்டனூர், மல்வார்பட்டி, சிக்கராம்பட்டி,

    சோனாபுதூர், மாத்திணிப்பட்டி, பூத்தாம்பட்டி, அம்மாபட்டி, குஞ்சு வீரன் பட்டி, நொச்சிப்பட்டி, விராலிப்பட்டி, புதுப்பட்டி, தெத்துப்பட்டி, சேனான்கோட்டை, ஓட்டநாகம்பட்டி, கோடாங்கிபட்டி, பெரியபட்டி, பூவாய்பாளையம், முருநெல்லிக்கோட்டை, நவாலூத்து, சுள்ளெரும்பு, குருநாதநாயக்கனூர், நடுப்பட்டி, கிருஷ்ணாபுரம், ராமகவுண்டன்பட்டி, நவமரத்துப்பட்டி, திப்பம்பட்டி, மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் மணிமேகலை தெரிவித்துள்ளார்.

    • அய்யம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (17ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும்.

    பெரும்பாறை:

    அய்யம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (17ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, புல்லாவெளி, கே.சிங்காரக்கோட்டை, சேவுகம்பட்டி, செங்கட்டான்பட்டி, மருதாநதி அணை பகுதி, கோப்பை, சித்தரேவு, எம்.வாடிப்பட்டி, அய்யன்கோட்டை, தேவரப்பன்பட்டி, போடிகாமன்வாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்

    நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும் என வத்தலக்குண்டு மின்வாரிய செயற்பொறியாளர் கருப்பையா தெரி வித்துள்ளார்.

    • ரெங்கநாதபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (26 ஆம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • எனவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    வேடசந்தூர்:

    ரெங்கநாதபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (26 ஆம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சரளப்பட்டி, காசிபாளையம், மேட்டுப்பட்டி, வெள்ளையம் பட்டி, கே. ஜி.பட்டி, எல்லைப்பட்டி, கல்வார்பட்டி, ராஜாகவுண்டனூர், விடுதலைப்பட்டி, பூதிப்புரம், சீத்தப்பட்டி, நல்லபொம்பன்பட்டி, கன்னிமார்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

    • வே.குரும்பபட்டி துணைமின்நிலையத்தில் நாளை(14-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறஉள்ளது.
    • காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    வே.குரும்பபட்டி துணைமின்நிலையத்தில் நாளை(14-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறஉள்ளது.

    இதனால் கோபால்பட்டி, அஞ்சுகுழிபட்டி, மணியகாரன்பட்டி, சில்வார்பட்டி, மருனூத்து, சாணார்பட்டி, ராகலாபுரம், வீரசின்னம்பட்டி, மேட்டுக்கடை, மேட்டுப்பட்டி, ஆவிளிபட்டி, ஒத்தக்கடை, ராமராஜ்புரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தாடிக்கொம்பு துணைமின் நிலையத்தில் நாளை (5ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    தாடிக்கொம்பு:

    தாடிக்கொம்பு துணைமின் நிலையத்தில் நாளை (5ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் தாடிக்கொம்பு, கிரியாம்பட்டி, சத்திரப்பட்டி, இன்னாசி புரம், உண்டார்பட்டி, தவசிகுளம், மறவபட்டி, அகரம், சுக்காம்பட்டி, உலகம் பட்டி, அலக்குவார்பட்டி, கள்ளிப்பட்டி, சில்வார்பட்டி, மல்லனம்பட்டி, கோட்டூர் ஆவாரம்பட்டி, அழகுபட்டி, விட்டல்நாயக்கன்பட்டி, கஞ்சிப்பட்டி, ஏ.புதுக்கோட்டை, உள்ளிட்ட ஊர்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் மின்வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அய்யம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (30-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது

    பெரும்பாறை,:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (30-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

    இதனால் அய்ய ம்பாளையம், கோம்பை, பட்டிவீரன்பட்டி, மருதாநதி அணை, தேவரப்பன்பட்டி, சித்தரேவு, அய்யங்கோட்டை, சேவுகப்பட்டி, சிங்கார க்கோட்டை, செங்கட்டா ம்பட்டி, போடிகாமன்வாடி, தேவரப்பன்பட்டி, கதிர்நாயக்கன்பட்டி, பெரு ம்பாறை, மஞ்சள்பரப்பு, புல்லாவெளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என வத்தலகுண்டு மின்சார வாரிய செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

    • சின்னக்காம்பட்டி துணை நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 2.00 மணிவரை மின் வினியோகம் இருக்காது

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டை அருகே உள்ள சின்னக்காம்பட்டி துணை நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.

    இதனால் இடையகோட்டை, மார்க்கம்பட்டி, மாம்பாறை, சின்னக்காம்பட்டி, கொ.கீரனூர், குத்திலிப்பை, சாமியாடிபுதூர், ஐ.வாடிப்பட்டி, நரசிங்கபுரம், கொங்கபட்டி, ஜவ்வாதுபட்டி, அண்ணாநகர், புல்லாகவுண்டனூர், நவக்கானி, சோளியப்பகவுண்டனூர், இ.அய்யம்பாளையம், நாரப்பநாயக்கன்பட்டி, அத்தப்பன்பட்டி, பாறைப்பட்டி, எல்லப்பட்டி, இடையன்வலசு, இ.கல்லுப்பட்டி, பெருமாள்கவுண்டன்வலசு, கக்கரநாயக்கனூர், வலையபட்டி மற்றும் அதனைச்சுற்றியுள்ள குக்கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 2.00 மணிவரை மின் வினியோகம் இருக்காது என ஒட்டன்சத்திரம் உதவி செயற்பொறியாளர் மணிமேகலை தெரிவித்துள்ளார்.

    காலை 9 மணி முதல் மாைல 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது

    திண்டுக்கல்:

    நத்தத்தை அடுத்த எஸ்.வளையபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (9ந் தேதி) நடைபெறுகிறது.

    இதன் காரணமாக ரெட்டியபட்டி, வத்திப்பட்டி, காசம்பட்டி, புதுக்கோட்டை, லிங்கவாடி, பரளி, வேம்பரளி, தேத்தாம்பட்டி, பெருமாள்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் காலை 9 மணி முதல் மாைல 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது
    • செயற்பொறியாளர் தகவல்

    ஆற்காடு:

    ஆற்காடு , கத்தியவாடி , மாம்பாக்கம் ஆகிய துணை மின்நிலையங்களில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணி கள் நடைபெற உள்ளது .

    எனவே நாளை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை ஆற்காடு நகரம் முழுவதும் , வீட்டுவசதி வாரிய குடியிருப்பு , வேப்பூர் , விஷாரம் , நந்தியாலம் , தாழனூர் , ராமநாதபுரம் , கூராம்பாடி , உப்புப்பேட்டை , கிருஷ்ணாவரம் , லப்பப்பேட்டை , முப்பது வெட்டி , தாஜ்புரா , தக்கான்கு ளம் , களர் , கத்தியவாடி , கீழ்குப் பம் , ஆயிலம் , அருங்குன்றம் , ஆயிலம்புதூர் , ராமாபுரம் , மாம்பாக்கம் , குப்பிடிசாத்தம் , மருதம் , இருங்கூர் , பென்னகர் , வாழப்பந்தல் , வேம்பி , அத்தியானம் , ஆரூர் , வடக்குமேடு , தட்டச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும் என ஆற் காடு மின்வாரிய செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித் துள்ளார்.

    இதேபோல் ராணிப் பேட்டைதுணை மின் நிலை யத்திலும் நாளை அத்தியாவசிய மின் பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது . இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ராணிப் பேட்டை நகரம் , முத்துக் கடை , ஆட்டோ நகர் , வி.சி. மோட்டூர். ஜெயராம் நகர் , பழைய ஆற்காடு சாலை , காந்தி நகர் , மேல் புதுப் பேட்டை , பிஞ்சி , அல்லிகுளம் , சின்ன தகரகுப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என செயற் பொறியாளர் ஆர்.குமரேசன் தெரிவித்துள்ளார்.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது
    • ராணிப்பேட்டை செயற்பொறியாளர் தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கோட்டத்தை சேர்ந்த, சிப்காட் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நாளை (சனிக்கி ழமை) காலை 9 மணி முதல். பிற்பகல் 2 மணி வரை, ராணிப்பேட்டை நகரம், நவல்பூர் காரை, புளியங் கண்ணு, பாரதி நகர், பெரியார் நகர், அவரக்கரை, சிப்காட், சிட்கோ, பெல், தெங்கால், புளியந்தாங்கல், அக்ராவரம், சீக்கராஜபுரம், வாணாபாடி, செட்டித்தாங்கல், தண்டலம் மற்றும் அதனை சார்ந்த சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை ராணிப்பேட்டை செயற்பொறியாளர் குமரேசன் தெரிவித்துள்ளார்.

    • பராமரிப்பு பணி நடக்கிறது
    • காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது

    குடியாத்தம்:

    தமிழ்நாடு மின்சார வாரியம் குடியாத்தம் கோட்டத்தி ற்குட்பட்ட குடியாத்தம் செதுக்கரை, பிச்சனூர், பரதராமி, மோடிகுப்பம், பாக்கம், பரவக்கல், பேரணாம்பட்டு, சின்னவரிகம், மொரசப்பல்லி, உப்பரப்பல்லி ஆகிய துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய மின் சாதனை மற்றும் பராமரிப்பு பணிகளில் நடைபெறுகிறது.

    இதனால் நாளை சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை குடியாத்தம் டவுன், நெல்லூர் பேட்டை, கீழ்ஆலத்தூர், வெள்ளேரி, கல்லப்பாடி, கல்லேரி. பிச்சனூர், போடிப்பேட்டை, தரணம்பேட்டை, புவனேஸ்வரி பேட்டை. கொத்தூர், பூசாரிவலசை, பரதராமி, ராமாபுரம். செதுக்கரை, புதுப்பேட்டை, டெலிகாம் ஏரியா, செருவங்கி, சந்தப்பேட்டை, சைனகுண்டா, சேங்குன்றம், ஆர்.கொல்லப்பல்லி, மோடிகுப்பம். பரவக்கல், கார்கூர், மோர்தானா, மீனூர், குளிதிகை, செண்டத்தூர் ஆகிய பகுதிகள் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    இதே போல பேரணாம்பட்டு துணை மின் நிலையத்தை சேர்ந்த பேரணாம்பட்டு, பாலூர், ஓம்குப்பம், கொத்தூர், குண்டலபள்ளி, சாத்கர், ஏரிகுத்தி, எருக்கம்பட்டு, பத்தரப்பல்லி, பல்லாலகுப்பம்.

    சின்னவரிகம், துத்திப்பட்டு, பெரியவரிகம், உமராபாத், மிட்டாளம், நரியம்பட்டு, அழிஞ்சிகுப்பம், சாத்தம்பாக்கம், ராசாக்கல், புதூர், எர்தாங்கல், நலங்காநல்லூர், மொரசப்பல்லி, டி.டி.மோட்டூர், கமலாபுரம், பெரும்பாடி, உப்பரபல்லி, தட்டப்பாறை, மூங்கப்பட்டு, ஜிட்டப்பள்ளி, மீனூர், கொட்டாரமடுகு, மோர்தானா, தானாங்குட்டை, சின்னாலப்பல்லி ஆகிய பகுதிகள் மின் விநியோகம் நிறுத்தப்படும். இத்தகவலை மின்வாரிய குடியாத்தம் செயற்பொறியாளர் பொறுப்பு விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

    • காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது
    • மின் பராமரிப்பு பணிகள் நடக்கிறது

    ஆற்காடு:

    ஆற்காடு கோட்டத்தை சேர்ந்த மாம்பாக்கம் துணை மின் நிலையத்தில் நாளை ( செவ்வாய்க்கிழமை ) அத்தியாவசிய மின்பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    இதன் காரணமாக இங்கிருந்து மின் வினியோகம் பெறும் மாம்பாக்கம் , குப்பிடி சாத்தம், மருதம், இருங்கூர், பென்னகர், வாழப்பந்தல், வேம்பி, அத்தியானம், ஆரூர், வடக்குமேடு, தட்டச்சேரி மற் றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்.

    இந்த தகவலை ஆற்காடு மின்வாரிய செயற்பொறியா ளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

    ×