search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரும்பாறையில் நாளை மின்தடை
    X

    கோப்பு படம்.

    பெரும்பாறையில் நாளை மின்தடை

    • அய்யம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (17ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும்.

    பெரும்பாறை:

    அய்யம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (17ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, புல்லாவெளி, கே.சிங்காரக்கோட்டை, சேவுகம்பட்டி, செங்கட்டான்பட்டி, மருதாநதி அணை பகுதி, கோப்பை, சித்தரேவு, எம்.வாடிப்பட்டி, அய்யன்கோட்டை, தேவரப்பன்பட்டி, போடிகாமன்வாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்

    நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும் என வத்தலக்குண்டு மின்வாரிய செயற்பொறியாளர் கருப்பையா தெரி வித்துள்ளார்.

    Next Story
    ×