search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெங்கநாதபுரத்தில்  நாளை மின்தடை
    X

    கோப்பு படம்.

    ரெங்கநாதபுரத்தில் நாளை மின்தடை

    • ரெங்கநாதபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (26 ஆம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • எனவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    வேடசந்தூர்:

    ரெங்கநாதபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (26 ஆம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சரளப்பட்டி, காசிபாளையம், மேட்டுப்பட்டி, வெள்ளையம் பட்டி, கே. ஜி.பட்டி, எல்லைப்பட்டி, கல்வார்பட்டி, ராஜாகவுண்டனூர், விடுதலைப்பட்டி, பூதிப்புரம், சீத்தப்பட்டி, நல்லபொம்பன்பட்டி, கன்னிமார்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×