search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராணிப்பேட்டை, ஆற்காடு பகுதியில் நாளை மின்வெட்டு
    X

    ராணிப்பேட்டை, ஆற்காடு பகுதியில் நாளை மின்வெட்டு

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது
    • செயற்பொறியாளர் தகவல்

    ஆற்காடு:

    ஆற்காடு , கத்தியவாடி , மாம்பாக்கம் ஆகிய துணை மின்நிலையங்களில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணி கள் நடைபெற உள்ளது .

    எனவே நாளை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை ஆற்காடு நகரம் முழுவதும் , வீட்டுவசதி வாரிய குடியிருப்பு , வேப்பூர் , விஷாரம் , நந்தியாலம் , தாழனூர் , ராமநாதபுரம் , கூராம்பாடி , உப்புப்பேட்டை , கிருஷ்ணாவரம் , லப்பப்பேட்டை , முப்பது வெட்டி , தாஜ்புரா , தக்கான்கு ளம் , களர் , கத்தியவாடி , கீழ்குப் பம் , ஆயிலம் , அருங்குன்றம் , ஆயிலம்புதூர் , ராமாபுரம் , மாம்பாக்கம் , குப்பிடிசாத்தம் , மருதம் , இருங்கூர் , பென்னகர் , வாழப்பந்தல் , வேம்பி , அத்தியானம் , ஆரூர் , வடக்குமேடு , தட்டச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும் என ஆற் காடு மின்வாரிய செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித் துள்ளார்.

    இதேபோல் ராணிப் பேட்டைதுணை மின் நிலை யத்திலும் நாளை அத்தியாவசிய மின் பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது . இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ராணிப் பேட்டை நகரம் , முத்துக் கடை , ஆட்டோ நகர் , வி.சி. மோட்டூர். ஜெயராம் நகர் , பழைய ஆற்காடு சாலை , காந்தி நகர் , மேல் புதுப் பேட்டை , பிஞ்சி , அல்லிகுளம் , சின்ன தகரகுப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என செயற் பொறியாளர் ஆர்.குமரேசன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×