search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாம்பாக்கம் பகுதிகளில் நாளை மின் வெட்டு
    X

    மாம்பாக்கம் பகுதிகளில் நாளை மின் வெட்டு

    • காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது
    • மின் பராமரிப்பு பணிகள் நடக்கிறது

    ஆற்காடு:

    ஆற்காடு கோட்டத்தை சேர்ந்த மாம்பாக்கம் துணை மின் நிலையத்தில் நாளை ( செவ்வாய்க்கிழமை ) அத்தியாவசிய மின்பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    இதன் காரணமாக இங்கிருந்து மின் வினியோகம் பெறும் மாம்பாக்கம் , குப்பிடி சாத்தம், மருதம், இருங்கூர், பென்னகர், வாழப்பந்தல், வேம்பி, அத்தியானம், ஆரூர், வடக்குமேடு, தட்டச்சேரி மற் றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்.

    இந்த தகவலை ஆற்காடு மின்வாரிய செயற்பொறியா ளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×