என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நாளை மின்சாரம் நிறுத்தம்"
- காமன்தொட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மின் வாரிய செயற்பொறியாளர் பவுன்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
காமன்தொட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
எனவே காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, காமன்தொட்டி, கோனேரி ப்பள்ளி, கானலட்டி, பாத்த கோட்டா, எர்ரண்டப்பள்ளி, பேடப்பள்ளி, சென்னப்பள்ளி, மேடுப்பள்ளி, செம்பரசன ப்பள்ளி, போடூர், திருமலை க்கோட்டா, அட்டகுறுக்கி, கோபசந்திரம், பங்காநத்தம், காவேரிநகர், தாசன்புரம், தோரிப்பள்ளி, கல்லுகுறுக்கி, பேட்டகானப்பள்ளி, ராமாபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் மின்சாரம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மின்நகர், சிப்காட் பேஸ்-2 கெம்பட்டி ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (திங்கட்கிழமை) மின்சாதன பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
- நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் கிருபானந்தன் வெளியி ட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஓசூர் கோட்டம் ஜூஜூவாடி துணை மின்நிலையம், ஓசூர் துணை மின்நிலையம் மற்றும் மின்நகர், சிப்காட் பேஸ்-2 கெம்பட்டி ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (திங்கட்கிழமை) மின்சாதன பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
எனவே நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஜூஜூவாடி, மூக்கண்டப்பள்ளி, பேகேபள்ளி, பேடரபள்ளி, தர்கா, சின்ன எலசகிரி, சிப்காட் ஹவுசிங் காலனி, அரசனட்டி, சிட்கோ பேஸ்-1-ல் இருந்து சூர்யா நகர், பாரதிநகர், எம்.ஜி.ஆர்.நகர், காமராஜ் நகர், எழில்நகர்,
ராஜேஸ்வரி லேஅவுட், சானசந்திரம், ஒன்னல்வாடி, சானமாவு, கொல்லப்பள்ளி, திருச்சிப்பள்ளி, தொரப்பள்ளி, புதிய பஸ் நிலையம், அலசநத்தம், பழைய டெம்பிள் ஹட்கோ, புனு கன்தொட்டி, அண்ணாநகர், வானவில் நகர் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
மேலும் தின்னூர், வாசவி நகர், நவதி, ஐ.டி.ஐ., அம்மன் நகர், குருப்பட்டி, நேதாஜி ரோடு (பகுதி), சீதாராம் நகர், சிப்காட் பகுதி-2, பத்தலப்பள்ளி, பென்னாமடம், எலக்ட்ரானி க் எஸ்டேட், குமுதேப்பள்ளி, மோரனபள்ளி, ஏ.சாமனப்பள்ளி, ஆலூர், புக்கசாகரம், அதியமான் கல்லூரி, கதிரேபள்ளி, மாருதி நகர், பேரண்டபள்ளி, ராமசந்திரம், சுண்டட்டி, அன்கேபள்ளி, டி.வி.எஸ் நகர், அந்திவாடி, மத்திகிரி, டைட்டான் டவுன்சிப், காடிபாளையம், குதிரேபா ளையம், எடையநல்லூர், சிவகுமார் நகர், கொத்தூர், கொத்தகண்டபள்ளி, பொம்மண்டபள்ளி, முனீஸ்வர் நகர், துவாரகா நகர், மத்தம், நியூ ஹட்கோ, ராம்நகர், ஸ்ரீநகர், அப்பாவு நகர், ஆனந்த நகர் பகுதிகளிலும் மின்சாரம் இருக்காது.
இதேபோல் அரசனட்டி, எம்.ஜி. ரோடு, கிருஷ்ணா நகர், நரசிம்மா காலனி, கெம்பட்டி, பேளகொ ண்டபள்ளி, மதகொண்ட பள்ளி, பூனப்பள்ளி, முத்தூர், கப்பக்கல், உளிவீரனபள்ளி, முதுகான ப்பள்ளி, நாகொண்டபள்ளி, கோபனபள்ளி, கூலிசந்தி ரம், ஜாகீர்கோடிப் பள்ளி, மாசிநாயக்கனபள்ளி, ஒன்னட்டி, உப்பாரபள்ளி, குப்பட்டி,
தளி உப்பனூர், டி.கொத்தூ ர், தாரவேந்திரம், ஜவளகிரி, அகலக்கோட்டை, பி.ஆர்.தொட்டி, மானுப்பள்ளி, கெம்பத்தப்பள்ளி, உனிச நத்தம், பின்னமங்கலம், அன்னியாளம், கக்கதாசம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பென்னாகரம் துணை மின்நிலையத்தில் நாளை 21-ந்தேதி புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.
பென்னாகரம்,
தருமபுரி மாவட்ட மின்வாரிய செயற் பொறியாளர் வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
பென்னாகரம் துணை மின்நிலையத்தில் நாளை 21-ந்தேதி புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
அதனால் பென்னாகரம், ஒகேனக்கல், ஏரியூர், பெரும்பாலை, சின்னம் பள்ளி, பாப்பாரப்பட்டி, கொல்லப்பட்டி, தோமனஅள்ளி, திகிலோடு, பி.அக்ரஹாரம், அதகபாடி, தாசம்பட்டி, சத்தியநாதபுரம், ஜக்கம்பட்டி, பிக்கிலி, காட்டம்பட்டி, பனைகுளம், ஆலமரத்துப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
- கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி, காமன்தொட்டி துணை மின் நிலையத்தில் நாைள சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- நாளை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மின்வாரிய செயற்பொறியாளர் முத்துசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிரு ப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி, காமன்தொட்டி துணை மின் நிலையத்தில் நாைள சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
அதனால் சூளகிரி நகர், உலகம், மாதரசனபள்ளி, ஏனுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, செம்ப ரசனப்பள்ளி, காளிங்கவரம், சிம்பில்திராடி, காமன் தொட்டி, கோனே ரிப் பள்ளி, பாத்தகொட்டாய், பஸ்த லப்பள்ளி, எர்ரண்டப் பள்ளி, பேடப்பள்ளி, சென்னப்பள்ளி, மேடுப்பள்ளி, தியாகர சனப்பள்ளி, பங்காநத்தம் ஆகிய பகுதிகளுக்கும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் நாளை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காரிமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 25-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.
- காலை 9 மணி முதல் மதியம் 2 வரை மின்சாரம் இருக்காது.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் மின்வாரிய செயற்பொறியாளர் வனிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
காரிமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 25-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.
அதனால் காரிமங்கலம், அனுமந்தபுரம், திண்டல், எச்சணம்பட்டி, பெரியமிட்டஅள்ளி, அண்ணாமலைஅள்ளி, பந்தாரஅள்ளி, தும்பல அள்ளி, கெண்டிகான அள்ளி, கே. மோட்டூர், பெரியாம் பட்டி, பைசுஅள்ளி, மாட்டலாம்பட்டி, பூமாண்ட அள்ளி, காளப்பனஅள்ளி, பண்ணந்தூர், கோவிலுர் , நாகரசம்பட்டி, வேலம்பட்டி, நெடுங்கல், சப்பாணிப்பட்டி, இருமத்தூர், கம்பைநல்லூர், பூமிசமுத்திரம், வகுரப்பம் பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 வரை மின்சாரம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
- பென்னாகரம் துணை மின்நிலையத்தில் நாளை 23-ந்தேதி செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பென்னாகரம் துணை மின்நிலையத்தில் நாளை 23-ந்தேதி செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் பென்னாகரம், ஒகேனக்கல், ஏரியூர், பெரும்பாலை, சின்னம்பள்ளி, பாப்பாரப்பட்டி, கொல்லப்பட்டி, தோமனஅள்ளி, திகிலோடு, பி.அக்ரஹாரம், அதகபாடி, தாசம்பட்டி, சத்தியநாதபுரம், ஜக்கம்பட்டி, பிக்கிலி, காட்டம்பட்டி, பனைகுளம், ஆலமரத்துப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
- பர்கூர், போச்சம்பள்ளி சிப்காட், கல்லாவி, சிகரலப் பள்ளி, தொகரப்பள்ளி, ஜெகதேவி, ஒரப்பம், வரட்டனப்பள்ளி, காட்டாகரம், கூச்சூர், பெருகோபனப்பள்ளி துணை மின் நிலையங் களில் நாளை (23-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.
பர்கூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மின்வாரிய செயற்பொறியாளர் இந்திரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பர்கூர், போச்சம்பள்ளி சிப்காட், கல்லாவி, சிகரலப் பள்ளி, தொகரப்பள்ளி, ஜெகதேவி, ஒரப்பம், வரட்டனப்பள்ளி, காட்டாகரம், கூச்சூர், பெருகோபனப்பள்ளி துணை மின் நிலையங் களில் நாளை (23-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
எனவே, இங்கிருந்து மின்விநியோகம் செய்யப்படும், பர்கூர் நகர், ஒப்பதவாடி, காரகுப்பம், கந்திகுப்பம், கப்பல்வாடி, வீரமலை குண்டா, சின்னமட்டாரபள்ளி, நேரல குட்டை, சிகரலப்பள்ளி, குண்டியால்நத்தம், கப்பல் வாடி, அங்கிநாயனப்பள்ளி, எலத்த கிரி, வரட்டனப் பள்ளி, கம்மம்பள்ளி, சுண்டம்பட்டி, குருவிநாயனப்பள்ளி, காளிக்கோயில், மகாராஜ கடை, தொகரப்பள்ளி, பில்லக்கொட்டாய், ஆடாலம், பாகிமானூர், ஜெகதேவி, சிப்காட், அச்சமங்கலம், ஐகுந்தம், மோடிகுப்பம், அஞ்சூர், செந்தாரப்பள்ளி, பெருகோபனப்பள்ளி, கண்ணடஹள்ளி, அத்திகானூர், கோட்டூர், சந்தூர், வேடர்தட்டக்கல், வெப்பாலம்பட்டி பட்டகப்பட்டி, தொப்படிகுப்பம், கங்காவரம், அனகோடி, எம்.ஜி.அள்ளி, கூச்சூர், ஆம்பள்ளி, ஜிஞ்சம்பட்டி, நடுபட்டு, ஒலா, பாரண்டப்பள்ளி, கொடமாண்டப்பட்டி, புளியாண்டப்பட்டி, மாதம்பதி, சிப்காட், கல்லாவி, ஆனந்தூர் திருவனப்பட்டி, கெரிகேபள்ளி, சந்திரப்பட்டி, வீராச்சிகுப்பம், சூளகரை, ஒலப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
- கிருஷ்ணகிரி துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
- நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மின் வாரிய செயற்பொறியாளர் முத்துசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
கிருஷ்ணகிரி துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கிருஷ்ணகிரி நகர், தொழிற்பேட்டை, பவர் ஹவுஸ் காலனி, சந்தைபேட்டை, அரசு மருத்துவமனை, சென்னை சாலை, ஜக்கப்பன் நகர், வீட்டு வசதி வாரியம் பகுதி 1 மற்றும் பகுதி 2, பழையபேட்டை, காட்டிநாய னப்பள்ளி, அரசு ஆண்கள் கலைக்கல்லூரி, கே.ஆர்.பி.டேம், சுண்டேகுப்பம், குண்டலப்பட்டி, கத்தேரி, தாளாப்பள்ளி, செம்படமுத்தூர், கூலியம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 26-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி மின்வாரிய செயற்பொறியாளர் உமாராணி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
போச்சம்பள்ளி, கல்லாவி ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை 26-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. அதனால் பாரண்டப்பள்ளி, கொடமாண்டப்பட்டி, புளியாண்டப்பட்டி, மாதம்பாதி, முருக்கம்பட்டி, காரடனூர், சிப்காட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மின்சாரம் இருக்காது.
கல்லாவி, ஆனந்தூர், திருவனப்பட்டி, கிரிகேபள்ளி, காட்டுபட்டி, வேடப்பட்டி, சந்திரப்பட்டி, பனமரத்துப்பட்டி, வீராச்சி குப்பம், சூளகரை, ஓலப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
- பேரளி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 18-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
- வாலிகண்டபுரம், கல்பாடி, க.எறையூர், நெடுவாசல், கவுல்பாளையம், மருவத்தூர், குரும்பாபாளையம், செங்குணம் ஆகிய பகுதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:
பேரளி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 18-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பேரளி, அசூர், சித்தளி, பீல்வாடி, ஒதியம், சிறுகுடல், அருமடல், கீழப்புலியூர், கீ.புதூர், எஸ்.குடிகாடு,
வாலிகண்டபுரம், கல்பாடி, க.எறையூர், நெடுவாசல், கவுல்பாளையம், மருவத்தூர், குரும்பாபாளையம், செங்குணம் ஆகிய பகுதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்