என் மலர்
உள்ளூர் செய்திகள்

தாடிக்கொம்புவில் நாளை மின்தடை
- தாடிக்கொம்பு துணைமின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- ஊர்களுக்கும், சிறிய, பெரிய தொழிற்சாலைகளுக்கும் மின் வினியோகம் இருக்காது.
தாடிக்கொம்பு:
தாடிக்கொம்பு துணைமின்நிலையத்தில் நாளை (20-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தாடிக்கொம்பு, கிரியம்பட்டி, சத்திரப்பட்டி, இன்னாசிபுரம், பிறகரை, உண்டார்பட்டி, தவசிகுளம், திருகம்பட்டி, மறவபட்டி, காப்பிளியப்பட்டிபுதூர், முனியபிள்ளைபட்டி, அலக்குவார்பட்டி,
கள்ளிப்பட்டி, உலகம்பட்டி, சில்வார்பட்டி, கன்னிமானூத்து, கோட்டூர் ஆவாரம்பட்டி, தெப்பக்குளத்துப்பட்டி, விட்டல்நாயக்கன்பட்டி உள்ளிட்ட ஊர்களுக்கும், சிறிய, பெரிய தொழிற்சாலைகளுக்கும் மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story






