என் மலர்
உள்ளூர் செய்திகள்

மன்னார்புரம், டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
- காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
- முல்லை நகர், செங்குளம் காலனி, இ.பி. காலனி, காஜாமலை,
திருச்சி:
திருச்சி மன்னார்புரம் துணை மின்நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே நாளை காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மன்னார்புரம், டி.வி.எஸ். டோல்கேட், உலகநாதபுரம், என்.எம்.கே. காலனி, சி.ஹெச். காலனி, உஸ்மான்அலி தெரு, சேதுராமன் பிள்ளை காலனி. ராமகிருஷ்ணா நகர்,
முடுக்குப்பட்டி, கல்லுக்குழி, ரேஸ்கோர்ஸ் ரோடு, கேசவ நகர் காஜா நகர்,ஜெ.கே. நகர். ஆர்.வி.எஸ். நகர், சுப்ரமணியபுரம், ராஜா தெரு, அண்ணா நகர், ரஞ்சிதபுரம், சுந்தர்ராஜ் நகர், ஹைவேஸ் காலனி, மத்திய சிறைச்சாலை, கொட்டப்பட்டு, பொன்மலைப்பட்டி, முல்லை நகர், செங்குளம் காலனி, இ.பி. காலனி, காஜாமலை, தர்கா ரோடு, (கலெக்டர் பங்களா) மன்னார்புரம், ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
இந்த தகவலை மன்னார்புரம் செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்து உள்ளார்.
Next Story






