என் மலர்
உள்ளூர் செய்திகள்

மதுரையில் நாளை மின்தடை
- பொன்னகரம் பீடரில் உயரழுத்த மின் பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறுகிறது.
- ஆரப்பாளையம் பஸ் நிலையம், ஆரப்பாளையம் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
மதுரை:
மதுரை அரசடி துணை மின் நிலையம் பொன்னகரம் பீடரில் உயரழுத்த மின் பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (2-ந் தேதி) நடைபெறுகிறது.
எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஏ.ஏ. மெயின் ரோடு, மேலப் பொன்னகரம் 2 முதல் 8 தெரு வரை,ஆர்.வி.நகர் 2,3-வது வரை, ஞான ஒளிவுபுரம், விசுவாச புரி 2 முதல் 5-வது தெரு வரை, ஆரப்பாளையம் பஸ் நிலையம், ஆரப்பாளையம் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
மேற்கண்ட தகவலை அரசரடி மின்வாரிய செயற்பொறியாளர் லதா தெரிவித்து உள்ளார்.
Next Story






