search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாளை மின்வெட்டு"

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது
    • செயற்பொறியாளர் தகவல்

    ஆற்காடு:

    ஆற்காடு , கத்தியவாடி , மாம்பாக்கம் ஆகிய துணை மின்நிலையங்களில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணி கள் நடைபெற உள்ளது .

    எனவே நாளை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை ஆற்காடு நகரம் முழுவதும் , வீட்டுவசதி வாரிய குடியிருப்பு , வேப்பூர் , விஷாரம் , நந்தியாலம் , தாழனூர் , ராமநாதபுரம் , கூராம்பாடி , உப்புப்பேட்டை , கிருஷ்ணாவரம் , லப்பப்பேட்டை , முப்பது வெட்டி , தாஜ்புரா , தக்கான்கு ளம் , களர் , கத்தியவாடி , கீழ்குப் பம் , ஆயிலம் , அருங்குன்றம் , ஆயிலம்புதூர் , ராமாபுரம் , மாம்பாக்கம் , குப்பிடிசாத்தம் , மருதம் , இருங்கூர் , பென்னகர் , வாழப்பந்தல் , வேம்பி , அத்தியானம் , ஆரூர் , வடக்குமேடு , தட்டச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும் என ஆற் காடு மின்வாரிய செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித் துள்ளார்.

    இதேபோல் ராணிப் பேட்டைதுணை மின் நிலை யத்திலும் நாளை அத்தியாவசிய மின் பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது . இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ராணிப் பேட்டை நகரம் , முத்துக் கடை , ஆட்டோ நகர் , வி.சி. மோட்டூர். ஜெயராம் நகர் , பழைய ஆற்காடு சாலை , காந்தி நகர் , மேல் புதுப் பேட்டை , பிஞ்சி , அல்லிகுளம் , சின்ன தகரகுப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என செயற் பொறியாளர் ஆர்.குமரேசன் தெரிவித்துள்ளார்.

    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது
    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது

    புதுப்பாளையம்:

    புதுப்பாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட காரப்பட்டில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்க இருக்கிறது.

    இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை காரப்பட்டு, வீரனந்தல், கீழ்குப்பம், மேல் குப்பம், பனைஓலைப்பாடி, மேலப்புஞ்சை, வாசுதேவன்பட்டு, படி அக்ரஹாரம், ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் என காரப்பட்டு செயற் பொறியாளர் சங்கரன் தெரிவித்துள்ளார்.

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிறுத்தப்படுகிறது
    • செயற்பொறியாளர் தகவல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மின்கோட்டத்தை சேர்ந்த கொரட்டி, குனிச்சி, மிட்டூர் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பச்சூர், தோரணம்பதி, குமாரம்பட்டி, காமாட்சிப்பட்டி, கொரட்டி, எலவம்பட்டி, மைக்காமேடு , சுந்தரம்பள்ளி , தாதகுள்ளனூர், கவுண்டப்பனூர், காக்கங் கரை, குனிச்சி, பல்லப்பள்ளி, அரவமட்றபள்ளி, பெரியகரம், கசிநாயக்கன்பட்டி, லக்கிநாயக்கன்பட்டி , கண்ணாலப்பட்டி, சு.பள்ளிப்பட்டு, செவ்வாத்தூர், எலவம்பட்டி, பஞ்சனம்பட்டி, புதூர், மிட்டூர், ஆண்டியப்பனூர், லாலாபேட்டை, ஓமகுப்பம், நாச்சியார்குப்பம் , இருணாபட்டு , பாப்பானூர் , பூங்குளம், பலப்பநத்தம், ஜல்தி, பள்ளத்தூர், ரெட்டிவலசை, குண்டுரெட்டியூர், நஞ்சப்பனேரி, டேம் வட்டம் , ராணி வட்டம் ஆகிய பகுதிகளிலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

    இந்த தகவலை திருப்பத்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் அருள்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    ×