search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மக்களிடையே தேசபக்தியை தூண்டிய விஜயகாந்த்...
    X

    மக்களிடையே தேசபக்தியை தூண்டிய விஜயகாந்த்...

    • விஜயகாந்த் மறைவு குறித்து அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன்.
    • விஜயகாந்த் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

    புதுடெல்லி:

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எக்ஸ் தள பக்கத்தில் தமிழில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தேமுதிக தலைவரும், தமிழ் திரையுலகில் மூத்த நடிகருமான விஜயகாந்த் மறைவு குறித்து அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன்.

    கேப்டன் என்று அன்புடன் அழைக்கப்படும் விஜயகாந்த் தனது திரை மற்றும் ஆஃப்ஸ்கிரீன் பாத்திரங்கள் மூலம் மக்களிடையே தேசபக்தியை தூண்டினார். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ஓம் சாந்தி சாந்தி.

    இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.

    Next Story
    ×