என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
காசியாபாத்தில் ரோடு ஷோ நடத்திய பிரதமர் மோடி: உற்சாகமாக வரவேற்ற தொண்டர்கள்
- பிரதமர் மோடி உ.பியின் சஹாரன்பூரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
- காரில் நின்றபடி வந்த பிரதமர் மோடிக்கு வழிநெடுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
லக்னோ:
பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தர பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
அங்கு அவர் பேசுகையில், இந்தியா கூட்டணி கமிஷனுக்காக உழைத்து கொண்டிருக்கிறார்கள். அந்தக் கூட்டணி கட்சிகள் ஊழலில் மூழ்கிக் கிடக்கின்றன என தெரிவித்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி சஹாரன்பூரில் இருந்து மாலை காசியாபாத் சென்றார். அங்கு 1 கிலோமீட்டர் தூரத்திற்கு பிரமாண்ட ரோடு ஷோ நடத்தினார்.
காரில் நின்றபடி வந்த பிரதமர் மோடிக்கு வழிநெடுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மலர்களைத் தூவி மகிழ்ந்தனர்.
மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை ரோடு ஷோ நடந்தது. அதன்பின், அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகிறார். இதில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உள்பட பலர் பங்கேற்றனர்.
#WATCH | Prime Minister Narendra Modi holds a roadshow in Ghaziabad, Uttar Pradesh
— ANI (@ANI) April 6, 2024
Uttar Pradesh CM Yogi Adityanath is also present. #LokSabhaElections2024 pic.twitter.com/Un4M7qFbur
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்