என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்திய அரசு அகம்பாவத்தை கைவிட்டு வேளாண் சட்டங்களை ரத்துசெய்ய வேண்டும் - காங்கிரஸ் வலியுறுத்தல்
Byமாலை மலர்5 Jun 2021 10:07 PM GMT (Updated: 5 Jun 2021 10:07 PM GMT)
புதிய வேளாண் சட்டங்களை அவசர சட்டங்களாக பிறப்பித்து நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்து உள்ளது.
புதுடெல்லி:
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஈகோவை கைவிட்டு இந்த வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்தள்ளது.
இந்த சட்டங்களால் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என பிரதமர்-மோடி கூறிய நிலையில், பதுக்கல், கார்ப்பரேட் நண்பர்களுக்காக கள்ளச்சந்தை விற்பனை போன்றவற்றுக்கான வாய்ப்புகள்தான் பெருகியுள்ளது என கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா குற்றம் சாட்டினார்.
அதேநேரம் விவசாயிகளுக்கு தடியடி, கண்ணீர் புகை குண்டுவீச்சு போன்ற அடக்குமுறைகள்தான் கிடைத்திருப்பதாகவும், அன்னதான பிரபுக்களான அவர்களை ஒப்பந்த தொழிலாளர்களாக மாற்றியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X