என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனாவை தடுப்பதில் அரசின் தோல்விக்கு இலாகா மாற்றமே சாட்சி: காங்கிரஸ்
Byமாலை மலர்13 Oct 2020 2:25 AM GMT (Updated: 13 Oct 2020 2:25 AM GMT)
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதில் அரசின் தோல்விக்கு அரசு மேற்கொண்டுள்ள மந்திரிகளின் இலாகா மாற்றமே ஒரு சாட்சி ஆகும் என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
பெங்களூரு :
கர்நாடக மந்திரிசபையில் நேற்று 3 மந்திரிகளின் இலாகாக்களில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை காங்கிரஸ் கட்சி, கொரோனாவை தடுப்பதில் அரசின் தோல்விக்கு இலாகா மாற்றமே சாட்சி என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இதுகுறித்து கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதில் அரசின் தோல்விக்கு இன்று (அதாவது நேற்று) அரசு மேற்கொண்டுள்ள மந்திரிகளின் இலாகா மாற்றமே ஒரு சாட்சி ஆகும். சுகாதாரத்துறை மந்திரி மாற்றப்பட்டுள்ளது, எங்களின் குற்றச்சாட்டின் நம்பகத்தன்மைக்கு வலு சேர்ப்பதாக உள்ளது. அதாவது அரசின் திறனற்ற நடவடிக்கைகளால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மந்திரிசபையில் நேற்று 3 மந்திரிகளின் இலாகாக்களில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை காங்கிரஸ் கட்சி, கொரோனாவை தடுப்பதில் அரசின் தோல்விக்கு இலாகா மாற்றமே சாட்சி என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இதுகுறித்து கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதில் அரசின் தோல்விக்கு இன்று (அதாவது நேற்று) அரசு மேற்கொண்டுள்ள மந்திரிகளின் இலாகா மாற்றமே ஒரு சாட்சி ஆகும். சுகாதாரத்துறை மந்திரி மாற்றப்பட்டுள்ளது, எங்களின் குற்றச்சாட்டின் நம்பகத்தன்மைக்கு வலு சேர்ப்பதாக உள்ளது. அதாவது அரசின் திறனற்ற நடவடிக்கைகளால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X