என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எனது எச்சரிக்கையை மத்திய அரசு புறக்கணித்துவிட்டது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
Byமாலை மலர்25 July 2020 2:46 AM GMT (Updated: 25 July 2020 2:46 AM GMT)
கொரோனா பரவல் மற்றும் பொருளாதாரம் பற்றி எச்சரித்தேன். அவர்கள் (மத்திய அரசு) அதை புறக்கணித்ததால், பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி :
கொரோனா பரவல் மற்றும் சீனாவுடனான லடாக் எல்லை பிரச்சினையில் மத்திய அரசின் நடவடிக்கையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குறை கூறி வருகிறார்.
இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 49 ஆயிரத்து 310 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், 740 பேர் மரணம் அடைந்து உள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது.
இதையொட்டி ராகுல் காந்தி டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், “கொரோனா பரவல் மற்றும் பொருளாதாரம் பற்றி எச்சரித்தேன். அவர்கள் (மத்திய அரசு) அதை புறக்கணித்ததால், பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. சீனா பற்றியும் எச்சரிக்கிறேன். அதையும் அவர்கள் புறக்கணிக்கிறார்கள்” என்று கூறி உள்ளார்.
கொரோனா பரவல் மற்றும் சீனாவுடனான லடாக் எல்லை பிரச்சினையில் மத்திய அரசின் நடவடிக்கையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குறை கூறி வருகிறார்.
இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 49 ஆயிரத்து 310 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், 740 பேர் மரணம் அடைந்து உள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது.
இதையொட்டி ராகுல் காந்தி டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், “கொரோனா பரவல் மற்றும் பொருளாதாரம் பற்றி எச்சரித்தேன். அவர்கள் (மத்திய அரசு) அதை புறக்கணித்ததால், பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. சீனா பற்றியும் எச்சரிக்கிறேன். அதையும் அவர்கள் புறக்கணிக்கிறார்கள்” என்று கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X