என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தான், வங்காளதேசத்துடனான எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்துங்கள் - அமித்ஷா உத்தரவு
Byமாலை மலர்11 April 2020 7:34 AM GMT (Updated: 11 April 2020 7:34 AM GMT)
பாகிஸ்தான், வங்காளதேசத்துடனான எல்லையில், குறிப்பாக வேலி இல்லாத பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அமித்ஷா உத்தரவிட்டார்.
புதுடெல்லி:
எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை கூட்டம் நடத்தினார். பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளுடனான எல்லைப்பகுதியில் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இதில், இரு நாடுகளுடனான எல்லையில், குறிப்பாக வேலி இல்லாத பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அமித்ஷா உத்தரவிட்டார். எல்லை தாண்டும் சம்பவங்கள் நடக்காமல் தடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை கூட்டம் நடத்தினார். பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளுடனான எல்லைப்பகுதியில் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இதில், இரு நாடுகளுடனான எல்லையில், குறிப்பாக வேலி இல்லாத பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அமித்ஷா உத்தரவிட்டார். எல்லை தாண்டும் சம்பவங்கள் நடக்காமல் தடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X