என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
3 ஆண்டில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 31 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் - மத்திய அரசு
Byமாலை மலர்9 Dec 2019 1:46 PM GMT (Updated: 9 Dec 2019 1:46 PM GMT)
2016 முதல் 2018-ம் ஆண்டு வரையில் எல்லையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 31 ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர் என மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தில் மாநிலங்களவையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான ராணுவ வீரர்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த கேள்விக்கு பதிலளித்த பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் ஸ்ரீபாட் நாயக் கூறியதாவது:
கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரையிலான 3 ஆண்டுகளில் எல்லையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 31 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இதில் 2016-ல் 6 பேரும், 2017-ல் 13 பேரும், 2018-ல் 12 பேரும் அடங்குவர் என தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X