என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு கர்நாடக அரசியலில் பெரிய மாற்றம் ஏற்படும்: ஜெகதீஷ் ஷெட்டர்
Byமாலை மலர்30 April 2019 1:57 AM GMT (Updated: 30 April 2019 1:57 AM GMT)
பாராளுமன்ற தேர்தல் முடிவு வெளியான பிறகு கர்நாடக அரசியலில் பெரிய மாற்றம் ஏற்படும். கூட்டணி அரசு கவிழ்ந்துவிடும் என்று கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் கூறியுள்ளார். #JagadishShettar
பெங்களூரு :
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
இடைத்தேர்தல் நடக்க உள்ள குந்துகோல் தொகுதியில் பா.ஜனதா வெற்றி பெறும். பாராளுமன்ற தேர்தல் முடிவு வெளியான பிறகு கர்நாடக அரசியலில் பெரிய மாற்றம் ஏற்படும். கூட்டணி அரசு கவிழ்ந்துவிடும். குந்துகோல் மட்டுமின்றி சிஞ்சோலி தொகுதியிலும் பா.ஜனதா வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி.
கூட்டணி ஆட்சி கவிழும் என்பதற்கு தேவேகவுடா, சித்தராமையா ஆகியோரின் பேச்சே சாட்சி. மந்திரி டி.கே.சிவக்குமார் உள்பட 100 பேர் வந்தாலும் குந்துகோல் தொகுதியில் பா.ஜனதாவின் வெற்றியை தடுக்க முடியாது. கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததும், அதன் பயன் எங்களுக்கு கிடைக்கும்.
இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார். #JagadishShettar
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
இடைத்தேர்தல் நடக்க உள்ள குந்துகோல் தொகுதியில் பா.ஜனதா வெற்றி பெறும். பாராளுமன்ற தேர்தல் முடிவு வெளியான பிறகு கர்நாடக அரசியலில் பெரிய மாற்றம் ஏற்படும். கூட்டணி அரசு கவிழ்ந்துவிடும். குந்துகோல் மட்டுமின்றி சிஞ்சோலி தொகுதியிலும் பா.ஜனதா வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி.
கூட்டணி ஆட்சி கவிழும் என்பதற்கு தேவேகவுடா, சித்தராமையா ஆகியோரின் பேச்சே சாட்சி. மந்திரி டி.கே.சிவக்குமார் உள்பட 100 பேர் வந்தாலும் குந்துகோல் தொகுதியில் பா.ஜனதாவின் வெற்றியை தடுக்க முடியாது. கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததும், அதன் பயன் எங்களுக்கு கிடைக்கும்.
இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார். #JagadishShettar
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X