என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லி: துணை ஜனாதிபதி வீட்டில் சங்கராந்தி கொண்டாட்டம் - பிரதமர் மோடி பங்கேற்பு
Byமாலை மலர்21 Jan 2018 1:04 PM GMT (Updated: 21 Jan 2018 1:04 PM GMT)
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் டெல்லி இல்லத்தில் சங்கராந்தி பண்டிகை இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. #sankaranthi #VenkaiahNaidu
புதுடெல்லி:
இந்தியா முழுவதும் கடந்த வாரம் சங்கராந்தி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் தொடர்ச்ச்சியாக, தலைநகர் டெல்லியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் இல்லத்தில் சங்கராந்தி பண்டிகை இன்று மாலை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி உள்பட முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும், பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளும் இதில் தங்களது குடும்பத்துடன் பங்கேற்றனர்.#sankaranthi #VenkaiahNaidu #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X