என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சபரிமலை வரும் பக்தர்களுக்கு பம்பை கணபதி கோவிலில் இருமுடி கட்ட ஏற்பாடு
Byமாலை மலர்20 Nov 2017 11:57 AM GMT (Updated: 20 Nov 2017 11:57 AM GMT)
சபரிமலை பக்தர்களுக்கு வசதியாக தற்போது பம்பை கணபதி கோவிலில் இருமுடி கட்ட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
திருவனந்தபுரம்:
சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை நடந்து வருகிறது. இதையொட்டி இதுவரை இல்லாத அளவிற்கு சபரிமலையில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
விரதம் இருந்து இருமுடி கட்டி வரும் அய்யப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த பிறகே சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்ய முடிகிறது. தற்போது சபரிமலையில் கடும் பனிப்பொழிவு உள்ளது. பனியையும் பொருட்படுத்தாமல் அய்யப்ப பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகிறார்கள்.
சபரிமலை பக்தர்களுக்கு வசதியாக தற்போது பம்பை கணபதி கோவிலில் இருமுடி கட்ட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. விரதம் இருந்து சபரிமலை வரும் பக்தர்கள் இந்த கோவிலுக்கு சென்று அங்குள்ள அலுவலகத்தில் ரூ.250 கட்டி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். அப்போது அவர்களுக்கு அந்த கோவிலிலேயே இருமுடி கட்டு வழங்கப்படும். அந்த இருமுடி கட்டை அவர்கள் தலையில் சுமந்துகொண்டு 18-ம் படி வழியாக சென்று சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்யலாம்.
இந்த முறைக்கு பக்தர்கள் இடையே பெறும் வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் 50 ஆயிரம் பக்தர்கள் பம்பை கணபதி கோவிலில் இருமுடி கட்டு கட்டிச் சென்றுள்ளனர்.
சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை நடந்து வருகிறது. இதையொட்டி இதுவரை இல்லாத அளவிற்கு சபரிமலையில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
விரதம் இருந்து இருமுடி கட்டி வரும் அய்யப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த பிறகே சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்ய முடிகிறது. தற்போது சபரிமலையில் கடும் பனிப்பொழிவு உள்ளது. பனியையும் பொருட்படுத்தாமல் அய்யப்ப பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகிறார்கள்.
சபரிமலை பக்தர்களுக்கு வசதியாக தற்போது பம்பை கணபதி கோவிலில் இருமுடி கட்ட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. விரதம் இருந்து சபரிமலை வரும் பக்தர்கள் இந்த கோவிலுக்கு சென்று அங்குள்ள அலுவலகத்தில் ரூ.250 கட்டி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். அப்போது அவர்களுக்கு அந்த கோவிலிலேயே இருமுடி கட்டு வழங்கப்படும். அந்த இருமுடி கட்டை அவர்கள் தலையில் சுமந்துகொண்டு 18-ம் படி வழியாக சென்று சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்யலாம்.
இந்த முறைக்கு பக்தர்கள் இடையே பெறும் வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் 50 ஆயிரம் பக்தர்கள் பம்பை கணபதி கோவிலில் இருமுடி கட்டு கட்டிச் சென்றுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X