என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தாரமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி
Byமாலை மலர்15 May 2022 10:24 AM GMT (Updated: 15 May 2022 10:24 AM GMT)
தாரமங்கலம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி பலியானார்.
தாரமங்கலம் :
தாரமங்கலம் அருகிலுள்ள கருக்கல்வாடி கிராமம் புகையிலைகாரன் தெரு பகுதியை சேர்ந்தவர் ரங்கப்பன் (வயது 65).
இவர் நேற்று இரவு தனக்கு சொந்தமான தோட்டத்தில் காலைக்கடன் கழிக்க சென்றார். அப்போது நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்தார்.
இதில் மின்சாரம் பாய்ந்து ரங்கப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X