என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை முயற்சி
Byமாலை மலர்6 May 2022 9:22 AM GMT (Updated: 6 May 2022 9:22 AM GMT)
சேலம் இரும்பாலை பகுதியில் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை முயற்சி செய்தார்.
சேலம்:
சேலம் இரும்பாலை பகுதியை சேர்ந்தவர் முருகன், இவரது மகன் புவனேஸ்வரன் (வயது 28). இவர் அந்த பகுதியை சேர்ந்த பெண்ணை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்தார்.
பின்னர் அவர்களுக் கிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டதால் மனைவி அவரை பிரிந்து தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மன வேதனை அடைந்த புவனேஸ்வரன் நேற்று அரளி விதையை அரைத்து குடித்து மயங்கி கிடந்தார்.
இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரி அவரச சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து இரும்பாலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X