என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதல்வராக பொறுப்பேற்கும் முக ஸ்டாலினுக்கு வாழ்த்து - குஷ்பு பேட்டி
Byமாலை மலர்3 May 2021 6:32 AM GMT (Updated: 3 May 2021 6:32 AM GMT)
தமிழகத்தில் தாமரை மலராது என்றார்கள் 4 இடங்களில் மலர்ந்து இருக்கிறது என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
சென்னை:
நடிகை குஷ்பு பா.ஜனதா சார்பில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். தேர்தல் முடிவு குறித்து அவர் கூறியதாவது:-
தேர்தலில் மக்கள் தீர்ப்புதான் மகேசன் தீர்ப்பு. மக்கள் ஒரு முடிவை எடுத்துள்ளார்கள். ஒரு நல்ல அரசியல்வாதியாக அதை மனப்பூர்வமாக ஏற்கிறேன்.
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்றேன். ஆனால் என்றைக்கும் மலராது என்றார்கள். மலர்ந்து இருக்கிறது. 4 தொகுதிகளில் மலர்ந்து இருக்கிறது. சட்டசபையில் இடம் பெறபோகிறது.
அண்டை மாநிலமான புதுவையிலும் மலர்ந்து இருக்கிறது. இதுதான் ஆரம்பம். எதிர்காலத்தில் இங்கும் தாமரையின் ஆட்சி வரும்.
வெற்றி பெற்ற அணைவருக்கும் வாழ்த்துக்கள் முதல்-அமைச்சராக பொறுப்பேற்க போகும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்.
இவ்வாறு குஷ்பு கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X