என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உளுந்தூர்பேட்டையில் தந்தையை வெட்டி கொன்ற மகன் கைது
Byமாலை மலர்27 Dec 2020 9:02 AM GMT (Updated: 27 Dec 2020 9:02 AM GMT)
உளுந்தூர்பேட்டையில் மது குடிக்க பணம் தரமறுத்த தந்தையை வெட்டி கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
உளுந்தூர்பேட்டை:
உளுந்தூர்பேட்டை தாலுகா குமாரமங்கலம் கிராமம் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் பாலுசாமி (வயது 60). சம்பவத்தன்று இவரிடம் அவரது மகன் விஜயராமு(35) மது குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்தார். இதில் ஆத்திரம் அடைந்து விஜயராமு அருவாமனையால் பாலுசாமியை வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார்.
இது குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவுசெய்து 3 தனிப்படைகள் அமைத்து விஜயராமுவை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் மதுரை பஸ் நிலையத்தில் பதுங்கி இருந்த விஜயராமுவை உளுந்தூர்பேட்டை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X