search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோபண்ணா
    X
    கோபண்ணா

    குஷ்பு பாஜகவில் சேர சுந்தர் சி.தான் காரணம்- கோபண்ணா

    குஷ்பு பாஜகவில் சேருவதற்கு அவரது கணவர் சுந்தர் சி.தான் காரணம் என்று கோபண்ணா கூறி உள்ளார்.
    சென்னை:

    காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக சோனியா காந்திக்கு குஷ்பு கடிதம் எழுதியுள்ளார்.

    காங்கிரசிலிருந்து விலகியதன் மூலம் டெல்லி சென்ற குஷ்பு இன்று பாஜகவில் இணைவது உறுதியாகி உள்ளது.

    இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சியின் ஊடக பொறுப்பாளர் கோபண்ணா கூறியதாவது:

    குஷ்பு பாஜகவில் சேருவதற்கு அவரது கணவர் சுந்தர் சி.தான் காரணம் என்று கூறி உள்ளார்.

    Next Story
    ×