என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அதிமுக தலைமையில் உள்ள கூட்டணியில் தான் பாஜக உள்ளது -பொன்.ராதாகிருஷ்ணன்
Byமாலை மலர்11 Oct 2020 9:42 AM GMT (Updated: 11 Oct 2020 9:42 AM GMT)
தற்போது வரை அதிமுக தலைமையில் உள்ள கூட்டணியில் தான் பாஜக உள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தான் பாஜக உள்ளது என்று கூறினார். மேலும், “எங்கள் தலைமையில் கூட்டணி இல்லை. அடுத்த ஆண்டு அமையும் தமிழக ஆட்சியில் பாஜக அங்கம் வகிக்கும். எந்த கட்சியாக இருந்தாலும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதுதான் லட்சியமாக இருக்கும்” என்று அவர் தெரிவித்தார்.
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் தேர்வு சுமூகமாக நடைபெற்று முடிந்துள்ளதாக தெரிவித்த அவர், அதிமுகவில் பிரச்சினை ஏற்பட்டு அவர்கள் பிளவுபட வேண்டும் என்று நினைத்தார்கள் தற்போது ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்று கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X