என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அ.ம.மு.க. நிர்வாகி புகழேந்தி அ.தி.மு.க.வில் சேர்ந்தார்
Byமாலை மலர்7 Jan 2020 3:46 AM GMT (Updated: 7 Jan 2020 3:46 AM GMT)
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் புகழேந்தி மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்ந்தார்.
சென்னை:
இந்தநிலையில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு புகழேந்தி நேற்று வந்தார். அங்கு தனது ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் மீண்டும் அ.தி.மு.க.வில் அவர் சேர்ந்தார்.
டி.டி.வி.தினகரன் மீதான அதிருப்தி காரணமாக அ.ம.மு.க.வில் இருந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புகழேந்தி விலகினார். பின்னர் அவர் சேலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அப்போது விரைவில் அ.தி.மு.க.வில் இணைவேன் என்று அவர் கூறினார்.
இந்தநிலையில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு புகழேந்தி நேற்று வந்தார். அங்கு தனது ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் மீண்டும் அ.தி.மு.க.வில் அவர் சேர்ந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X