என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விருதுநகரில் செல்போன் கடையில் திருடிய 4 சிறுவர்கள் கைது
Byமாலை மலர்16 Oct 2019 9:12 AM GMT (Updated: 16 Oct 2019 9:12 AM GMT)
விருதுநகரில் செல்போன் கடையில் திருடியதாக 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர்:
விருதுநகர் முத்துராமன் பட்டியைச் சேர்ந்தவர் வினோத் (வயது 26). இவர் அருப்புக்கோட்டையில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.
இங்கு கடந்த வாரம் யாரோ சிலர் நுழைந்து 40 செல்போன்கள் மற்றும் ரூ.12 ஆயிரத்தை திருடிச் சென்று விட்டனர். இது குறித்து விருதுநகர் கிழக்கு போலீசில் வினோத் புகார் செய்தார்.
இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடைக்குள் புகுந்து செல்போன்கள் திருடியதாக, 16 வயது சிறுவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X