என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இடைத்தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றிபெறும்- மு.க.ஸ்டாலின் பேட்டி
Byமாலை மலர்11 Oct 2019 7:19 AM GMT (Updated: 11 Oct 2019 7:19 AM GMT)
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி தான் மாபெரும் வெற்றி பெறும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பதில்:- நான் ஏற்கனவே அதை வரவேற்றிருக்கிறேன். பயனுள்ள பயணமாக அமையும் என்ற அடிப்படையில், என்னுடைய கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன்.
பதில்:- அதனைப் பற்றி நான் வெளியிட்டிருந்த அறிக்கையில் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன்.
கேள்வி:- நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் பற்றி உங்கள் கருத்து?
பதில்:- வரப்போகிற இடைத்தேர்தலில் நாங்குநேரியாக இருந்தாலும், விக்கிரவாண்டியாக இருந்தாலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிதான் மாபெரும் வெற்றி பெறப் போகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கேள்வி:- பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்கு சீன அதிபர் மகாபலிபுரம் வருகை தர உள்ளது பற்றி தங்கள் கருத்து?
பதில்:- நான் ஏற்கனவே அதை வரவேற்றிருக்கிறேன். பயனுள்ள பயணமாக அமையும் என்ற அடிப்படையில், என்னுடைய கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன்.
கேள்வி:- இந்திய நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் சரிவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. இந்தச் சந்திப்பினால், தொழில்கள் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா?
பதில்:- அதனைப் பற்றி நான் வெளியிட்டிருந்த அறிக்கையில் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன்.
கேள்வி:- நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் பற்றி உங்கள் கருத்து?
பதில்:- வரப்போகிற இடைத்தேர்தலில் நாங்குநேரியாக இருந்தாலும், விக்கிரவாண்டியாக இருந்தாலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிதான் மாபெரும் வெற்றி பெறப் போகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X