என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கழிவு நீர் செல்வதில் தகராறு- இளம்பெண்ணை தாக்கிய 2 பேர் கைது
Byமாலை மலர்27 Nov 2018 5:07 PM GMT (Updated: 27 Nov 2018 5:07 PM GMT)
திருச்சியில் கழிவு நீர் செல்வதில் ஏற்பட்ட தகராறில் இளம்பெண்ணை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி:
திருச்சி வரகனேரி காமராஜர் நகரை சேர்ந்தவர் ரெங்கராஜன். இவரது மனைவி மனோரஞ்சிதம் (வயது 38).
இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது வீட்டின் வாசல் வழியாக மனோரஞ்சிதத்தின் வீட்டின் கழிவு நீர் செல்லும் கால்வாய் உள்ளது. இதனால் இருவருக்கும் இடையே கழிவு நீர் கால்வாய் தொடர்பாக தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில் இது தொடர்பாக அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது அய்யப்பன் மற்றும் அவரது உறவினர்கள் சரண்யா, வீரராஜ், சுகன்ராஜ் ஆகிய 4 பேரும் சேர்ந்து உருட்டு கட்டையால் மனோ ரஞ்சிதத்தை சராமாரியாக தாக்கினர்.
இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காந்திமார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து அய்யப்பன், சுகன்ராஜ் ஆகிய 2பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ளசரண்யா, வீரராஜை தேடி வருகிறார்கள். #tamilnews
திருச்சி வரகனேரி காமராஜர் நகரை சேர்ந்தவர் ரெங்கராஜன். இவரது மனைவி மனோரஞ்சிதம் (வயது 38).
இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது வீட்டின் வாசல் வழியாக மனோரஞ்சிதத்தின் வீட்டின் கழிவு நீர் செல்லும் கால்வாய் உள்ளது. இதனால் இருவருக்கும் இடையே கழிவு நீர் கால்வாய் தொடர்பாக தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில் இது தொடர்பாக அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது அய்யப்பன் மற்றும் அவரது உறவினர்கள் சரண்யா, வீரராஜ், சுகன்ராஜ் ஆகிய 4 பேரும் சேர்ந்து உருட்டு கட்டையால் மனோ ரஞ்சிதத்தை சராமாரியாக தாக்கினர்.
இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காந்திமார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து அய்யப்பன், சுகன்ராஜ் ஆகிய 2பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ளசரண்யா, வீரராஜை தேடி வருகிறார்கள். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X