என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
நீட் தேர்வு எழுத வந்த தமிழக மாணவர்களுக்கு உதவி: கேரள முதல்-மந்திரிக்கு கமல்ஹாசன் நன்றி
Byமாலை மலர்6 May 2018 11:14 PM GMT (Updated: 6 May 2018 11:14 PM GMT)
ஒகி புயல் முதல் நீட் தேர்வு என்று தமிழர்கள் அல்லல்படும்போதெல்லாம் உதவிக்கரம் நீட்டிய கேரள முதல்-மந்திரி பிணராயி விஜயனுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். #NEET2018 #KamalHaasan
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தன்னுடைய ‘டுவிட்டர்’ பதிவில் கூறி இருப்பதாவது:-
ஒகி புயல் முதல் நீட் தேர்வு என்று தமிழர்கள் அல்லல்படும்போதெல்லாம் உதவிக்கரம் நீட்டிய அண்டை மாநில முதல்-மந்திரி பிணராயி விஜயனிடம் தமிழர்களின் நன்றியை தெரிவித்தேன். மாணவரின் தந்தை உடல் திருத்துறைப்பூண்டி வந்தடையும் வரை மக்கள் நீதி மய்யம் உதவிகள் செய்யும்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார். #NEET2018 #KamalHaasan
ஒகி புயல் முதல் நீட் தேர்வு என்று தமிழர்கள் அல்லல்படும்போதெல்லாம் உதவிக்கரம் நீட்டிய அண்டை மாநில முதல்-மந்திரி பிணராயி விஜயனிடம் தமிழர்களின் நன்றியை தெரிவித்தேன். மாணவரின் தந்தை உடல் திருத்துறைப்பூண்டி வந்தடையும் வரை மக்கள் நீதி மய்யம் உதவிகள் செய்யும்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார். #NEET2018 #KamalHaasan
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X