செய்திகள்
இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் கொள்கைகள் உலகம் முழுவதும் வாழும் கோடிக்கணக்கான மக்களுக்கு பலம் கொடுத்து கொண்டிருக்கிறது என பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் கொள்கைகள் உலகம் முழுவதும் வாழும் கோடிக்கணக்கான மக்களுக்கு பலம் கொடுத்து கொண்டிருக்கிறது. அவர் காட்டிய பாதையில் ஒருங்கிணைந்த சமுதாயம் மலர தொடர்ந்து நமக்கு வழி காட்டியாக உள்ளது.
இந்த நல்ல நாளில் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஒவ்வொருவரும் மகிழ்ச்சியுடனும், நல்ல உடல் நலத்துடனும் திகழ வேண்டிக்கொள்கிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் கொள்கைகள் உலகம் முழுவதும் வாழும் கோடிக்கணக்கான மக்களுக்கு பலம் கொடுத்து கொண்டிருக்கிறது. அவர் காட்டிய பாதையில் ஒருங்கிணைந்த சமுதாயம் மலர தொடர்ந்து நமக்கு வழி காட்டியாக உள்ளது.
இந்த நல்ல நாளில் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஒவ்வொருவரும் மகிழ்ச்சியுடனும், நல்ல உடல் நலத்துடனும் திகழ வேண்டிக்கொள்கிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.