உள்ளூர் செய்திகள்
- வயிற்று வலியால் அவதிப்பட்ட இவர் மனமுடைந்து வீட்டில், பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து மதுவில் கலந்து குடித்து மயங்கிக் கிடந்தார்.
- அக்கம் பக்கத்தினர்ம மீட்டு சிகிச்சைக்காக, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கல்யாணசுந்தரம் இறந்தார்.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்துள்ள கற்கத்தி காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் (வயது 57). இவருக்கு அதிக குடிப்பழக்கம் இருந்து வந்தது.
சம்பவத்தன்று வயிற்று வலியால் அவதிப்பட்ட இவர் மனமுடைந்து வீட்டில், பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து மதுவில் கலந்து குடித்து மயங்கிக் கிடந்தார்.
அக்கம் பக்கத்தினர்ம மீட்டு சிகிச்சைக்காக, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கல்யாணசுந்தரம் இறந்தார். இதுகுறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.