செய்திகள்
வடசென்னையில் அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டபம்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழர், திராவிடம் என்ற வார்த்தைகளை ஆயுதமாக பயன்படுத்திய மொழிப்போராளி அயோத்திதாச பண்டிதர்.
சென்னை:
தமிழக சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளிட்டார். அவர் கூறியதாவது:
* அயோத்திதாச பண்டிதரின் 175வது பிறந்தநாளை முன்னிட்டு வடசென்னையில் அவருக்கு மணிமண்டபம் கட்டப்படும். அவரது பெருமையை போற்றும் வகையில் மணிமண்டபம் அமைக்கப்படும்.
* தமிழ்நாட்டு அரசியலை தமிழர், திராவிடம் என்ற சொல்லின்றி நடத்த முடியாது.
* தமிழர், திராவிடம் என்ற வார்த்தைகளை ஆயுதமாக பயன்படுத்திய மொழிப்போராளி அயோத்திதாச பண்டிதர்.
தமிழக சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளிட்டார். அவர் கூறியதாவது:
* அயோத்திதாச பண்டிதரின் 175வது பிறந்தநாளை முன்னிட்டு வடசென்னையில் அவருக்கு மணிமண்டபம் கட்டப்படும். அவரது பெருமையை போற்றும் வகையில் மணிமண்டபம் அமைக்கப்படும்.
* தமிழ்நாட்டு அரசியலை தமிழர், திராவிடம் என்ற சொல்லின்றி நடத்த முடியாது.
* தமிழர், திராவிடம் என்ற வார்த்தைகளை ஆயுதமாக பயன்படுத்திய மொழிப்போராளி அயோத்திதாச பண்டிதர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்...நாமக்கல்லில் 10ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா