செய்திகள்
வைகோ

மதிமுக தனி சின்னத்தில்தான் போட்டி- வைகோ

Published On 2020-10-10 06:02 GMT   |   Update On 2020-10-10 08:24 GMT
சட்டசபைத் தேர்தலில் மதிமுக தனி சின்னத்தில்தான் போட்டியிடும் என்று பொதுச்செயலாளர் வைகோ கூறி உள்ளார்.
சென்னை:

திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிட உள்ளதா என்ற கேள்விக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:



சட்டசபைத் தேர்தலில் மதிமுக தனிச் சின்னத்தில்தான் போட்டியிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News