செய்திகள்
கைது

பாப்பாநாடு அருகே மது விற்ற 3 பேர் கைது

Published On 2020-06-24 11:57 GMT   |   Update On 2020-06-24 11:57 GMT
பாப்பாநாடு அருகே மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரத்தநாடு:

பாப்பாநாடு பகுதியில் மது விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் பாப்பாநாடு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மது விற்றதாக தொண்டராம்பட்டு கிராமத்தை சேர்ந்த ரஞ்சன்(வயது 52), கண்ணுகுடி கிராமத்தை சேர்ந்த கரிகாலன்(40) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 50-க்கும் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News