செய்திகள்
துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம்

துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது

Published On 2019-07-08 12:05 GMT   |   Update On 2019-07-08 13:10 GMT
சென்னை தலைமை செயலத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது.
சென்னை:

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து விவாதிக்க துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையில்  இன்று மாலை அனைத்து கட்சி கூட்டம்  தொடங்கியது.



இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கள், உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், பொன் முடி, கி.வீரமணி, காங்கிரஸ் சார்பில் கோபண்ணா, பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்,  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்பட 21 கட்சி தலைவர்கள் பங்கேற்று விவாதித்து வருகின்றனர்.
Tags:    

Similar News