செய்திகள்

சரத்குமார் உண்ணாவிரதம்- விஜயகாந்த் வாழ்த்து

Published On 2018-04-24 11:37 GMT   |   Update On 2018-04-24 11:37 GMT
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் உண்ணாவிரதம் இருப்பதற்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் உண்ணாவிரதம் இருப்பதற்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருப்பதை வரவேற்பதுடன், இந்த உண்ணாவிரதம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Tamilnews
Tags:    

Similar News