என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரச்சனையை தீர்க்கலாம் என டிரம்ப் கூறியதாக பாக். வெளியுறவு மந்திரி பேட்டி - அமெரிக்கா மறுப்பு
Byமாலை மலர்28 Sep 2018 1:54 AM GMT (Updated: 28 Sep 2018 1:54 AM GMT)
ஐநா பொதுசபை கூட்டத்தின் போது டிரம்பை சந்தித்து பேசியதாகவும், பிரச்சனைகளை தீர்த்து கொள்ளலாம் என கூறியதாக பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பேட்டியளித்ததற்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. #UNGA #Pakistan #Trump
நியூயார்க்:
நியூயார்க் நகரில் ஐநா பொது சபை கூட்டம் நடந்து வருகின்றது. கூட்டத்தின் போது அமெரிக்க அதிபர் டிரம்ப் - பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெகமூத் குரேஷி சந்தித்து கைகுலுக்கிகொண்டனர். அப்போது, இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சனைகளை தீர்த்து கொள்ளலாம் என டிரம்ப் கூறியதாக குரேஷி பின்னர் பேட்டியளித்தார்.
ஆனால், இதனை அமெரிக்கா மறுத்துள்ளது. “உணவு விருந்தின் போது, குரேஷியுடன், அதிபர் டிரம்ப் கைகளை மட்டுமே குலுக்கினார். ஒரு வார்த்தை கூட பேசவில்லை” என அமெரிக்க பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X