என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
4 தென் கொரிய பத்திரிகையாளர்களுக்கு மரண தண்டனை: வடகொரியா உத்தரவு
Byமாலை மலர்1 Sep 2017 8:39 AM GMT (Updated: 1 Sep 2017 8:39 AM GMT)
அவதூறு செய்தி வெளியிட்டதாக 4 தென் கொரிய பத்திரிகையாளர்களுக்கு மரண தண்டனை விதித்து வடகொரியா உத்தரவிட்டுள்ளது.
டியோல்:
வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக பகை இருந்து வருகிறது. தென் கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படுகிறது. அது வட கொரியாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியா மற்றும் அமெரிக்காவை மிரட்டும் வகையில் அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தி வருகிறது. தற்போது வட கொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே மோதல் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது.
சமீபத்தில் வடகொரியா புத்தகம் வெளியிட்டது. தென்கொரியாவை சேர்ந்த பத்திரிகையாளர்கள் 4 பேர் இந்த புத்தகத்துக்கு மதிப்புரை எழுதினார்கள்.
அதில் வடகொரியா குறித்து அவதூறாக எழுதி இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
எனவே புத்தகத்துக்கு மதிப்புரை எழுதிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்து வடகொரியா உத்தரவிட்டுள்ளது.
வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக பகை இருந்து வருகிறது. தென் கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படுகிறது. அது வட கொரியாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியா மற்றும் அமெரிக்காவை மிரட்டும் வகையில் அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தி வருகிறது. தற்போது வட கொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே மோதல் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது.
சமீபத்தில் வடகொரியா புத்தகம் வெளியிட்டது. தென்கொரியாவை சேர்ந்த பத்திரிகையாளர்கள் 4 பேர் இந்த புத்தகத்துக்கு மதிப்புரை எழுதினார்கள்.
அதில் வடகொரியா குறித்து அவதூறாக எழுதி இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
எனவே புத்தகத்துக்கு மதிப்புரை எழுதிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்து வடகொரியா உத்தரவிட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X