என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டோனியை 4-வது வீரராக களம் இறக்க வேண்டும்: ஷேவாக்
Byமாலை மலர்19 Feb 2018 10:08 AM GMT (Updated: 19 Feb 2018 10:08 AM GMT)
பேட்டிங் வரிசையில் டோனியை 4-வது வீரராக கேப்டன் விராட் கோலி களம் இறக்க வேண்டும் என்று முன்னாள் அதிரடி தொடக்க வீரர் ஷேவார் கூறியுள்ளார். #VirenderSehwag #Dhoni #ViratKohli
முன்னாள் அதிரடி தொடக்க வீரர் ஷேவாக் கூறியதாவது:-
பேட்டிங் வரிசையில் டோனியை 4-வது வீரராக கேப்டன் கோலி களம் இறக்க வேண்டும். மிடில் ஆர்டர் வரிசையில் முன்னேற்றம் காண இதை செய்ய வேண்டும். டோனி 4-வதாக வந்தால் ஆட்டத்தை நிறைவு செய்ய முடியாது என்று கோலி பயப்படுகிறார். மனிஷ்பாண்டே அல்லது ஹர்த்திக்பாண்ட்யாவை ஆட்டத்தை நிறைவு செய்ய வைத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டிங் வரிசையில் டோனியை 4-வது வீரராக கேப்டன் கோலி களம் இறக்க வேண்டும். மிடில் ஆர்டர் வரிசையில் முன்னேற்றம் காண இதை செய்ய வேண்டும். டோனி 4-வதாக வந்தால் ஆட்டத்தை நிறைவு செய்ய முடியாது என்று கோலி பயப்படுகிறார். மனிஷ்பாண்டே அல்லது ஹர்த்திக்பாண்ட்யாவை ஆட்டத்தை நிறைவு செய்ய வைத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X