என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாராளுமன்றம், சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் - காங். அரசுகளுக்கு ராகுல் கடிதம்
Byமாலை மலர்9 Dec 2018 10:33 AM GMT (Updated: 9 Dec 2018 11:17 AM GMT)
காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் பாராளுமன்றம், சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடம் ஒதுக்கீடு செய்யுமாறு ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். #RahulGandhi #onethirdseats #onethirdseatsreservarion #reservarionforwomen
புதுடெல்லி:
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி எம்.பி., எம்.எல்.ஏ. பதவிகளுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு என்னும் கொள்கையை நாட்டில் உள்ள ஒருசில அரசியல் கட்சிகள் மட்டுமே கடைபிடித்து வருகின்றன.
இந்நிலையில், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் பாராளுமன்றம், சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடம் ஒதுக்கீடு செய்யுமாறு ராகுல் காந்தி இன்று குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, அடுத்த சட்டசபை கூட்டத்தொடரின்போது ஆளும்கட்சியின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என தனது கடிதத்தில் ராகுல் வலியுறுத்தியுள்ளார். #RahulGandhi #onethirdseats #onethirdseatsreservarion #reservarionforwomen
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X