என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சபரிமலை விஷயத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஏற்க வேண்டும்: சித்தராமையா
Byமாலை மலர்20 Oct 2018 2:40 AM GMT (Updated: 20 Oct 2018 2:40 AM GMT)
சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அரசியல் சாசனத்தை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் ஏற்க வேண்டும் என்று முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார். #Siddaramaiah #Sabarimala
பெங்களூரு :
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ஆனால் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் தீவிர போராட்டம் நடந்து வருகிறது. சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்ட பிறகும், இதுவரை பெண்கள் கோவிலுக்குள் செல்ல முடியவில்லை. இதுகுறித்து முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. அரசியல் சாசனத்தை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஏற்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இந்த விஷயத்தில் இதற்கு முன்பு சித்தராமையா கருத்து தெரிவிக்க மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். #Siddaramaiah #Sabarimala
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ஆனால் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் தீவிர போராட்டம் நடந்து வருகிறது. சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்ட பிறகும், இதுவரை பெண்கள் கோவிலுக்குள் செல்ல முடியவில்லை. இதுகுறித்து முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. அரசியல் சாசனத்தை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஏற்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இந்த விஷயத்தில் இதற்கு முன்பு சித்தராமையா கருத்து தெரிவிக்க மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். #Siddaramaiah #Sabarimala
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X