என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜி.எஸ்.டி.: சானிட்டரி நாப்கின் தொடர்பான வழக்குகளை பல்வேறு நீதிமன்றங்களில் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் தடை
Byமாலை மலர்22 Jan 2018 7:24 AM GMT (Updated: 22 Jan 2018 7:24 AM GMT)
சானிட்டரி நாப்கின்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு கோரும் வழக்குகளை பல்வேறு நீதிமன்றத்தில் விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. #GST #SC
புதுடெல்லி:
சானிட்டரி நாப்கினுக்கு ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுபோன்ற வழக்குகள் அனைத்தையும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சானிட்டரி நாப்கின்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து இருந்து விலக்கு அளிக்கக் கோரி டெல்லி மற்றும் மும்பை உயர்நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
அத்துடன், நாப்கின் தொடர்பான வழக்குகள் அனைத்தையும் உச்ச நீதிமன்றம் அல்லது டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரிப்பது பற்றி ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவித்தது.
இதுதொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்துள்ள மனுதாரர்கள் 4 வார காலத்திற்குள் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யும்படி நோட்டீஸ் அனுப்பி, விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. #Tamilnews
சானிட்டரி நாப்கினுக்கு ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுபோன்ற வழக்குகள் அனைத்தையும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சானிட்டரி நாப்கின்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து இருந்து விலக்கு அளிக்கக் கோரி டெல்லி மற்றும் மும்பை உயர்நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
அத்துடன், நாப்கின் தொடர்பான வழக்குகள் அனைத்தையும் உச்ச நீதிமன்றம் அல்லது டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரிப்பது பற்றி ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவித்தது.
இதுதொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்துள்ள மனுதாரர்கள் 4 வார காலத்திற்குள் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யும்படி நோட்டீஸ் அனுப்பி, விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X