என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழ் மொழிக்கு ஆதரவாக பேசிய மோடியின் கூற்று பெருமிதம் தருகிறது - கவிஞர் வைரமுத்து
Byமாலை மலர்18 Feb 2018 3:34 AM GMT (Updated: 18 Feb 2018 9:46 AM GMT)
தமிழ் மொழிக்கு ஆதரவாக பேசிய மோடியின் கூற்று பெருமிதம் தருகிறது என்று கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.
சென்னை:
மாணவர்கள் மத்தியில் நேற்று முன்தினம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, சமஸ்கிருதத்தைவிட பழமையானது தமிழ் மொழி என்றும், மிகவும் அழகான மொழி என்றும் கூறியிருந்தார்.
இது தொடர்பாக, கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்மொழி சமஸ்கிருதத்தைவிட தொன்மையானது என்று குறிப்பிட்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் கூற்று பெருமிதம் தருகிறது. மகிழ்ச்சி. மூத்த மொழிக்கான முன்னுரிமையையும், பெருமையும் தமிழுக்கு வழங்கப்படும் என்று நம்புகிறேன். அதற்கான அறிகுறியென்றே இதை அறிகின்றேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. #tamilnews
மாணவர்கள் மத்தியில் நேற்று முன்தினம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, சமஸ்கிருதத்தைவிட பழமையானது தமிழ் மொழி என்றும், மிகவும் அழகான மொழி என்றும் கூறியிருந்தார்.
இது தொடர்பாக, கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்மொழி சமஸ்கிருதத்தைவிட தொன்மையானது என்று குறிப்பிட்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் கூற்று பெருமிதம் தருகிறது. மகிழ்ச்சி. மூத்த மொழிக்கான முன்னுரிமையையும், பெருமையும் தமிழுக்கு வழங்கப்படும் என்று நம்புகிறேன். அதற்கான அறிகுறியென்றே இதை அறிகின்றேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X