என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
சண்டக்கோழியின் இரண்டாவது ஆட்டம் ஆரம்பம்
Byமாலை மலர்20 Sep 2017 3:36 AM GMT (Updated: 20 Sep 2017 3:36 AM GMT)
லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘சண்டக்கோழி’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஆரம்பமாகியது.
லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2005-ஆம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘சண்டக்கோழி’.
விஷால் - மீரா ஜாஸ்மின் - ராஜ்கிரண் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாக இருக்கிறது. அதற்கான படப்பிடிப்பு பூஜையுடன் இன்று ஆரம்பமானது.
விஷாலின் 25-வது படமாக உருவாகி வரும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். நடிகர் ராஜ்கிரன், சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வரலட்சுமி சரத்குமார் இப்படத்தில் வில்லியாக நடிப்பதாக கூறப்படுகிறது.
விஷால் பிலிம் பாக்டரி சார்பில் விஷால் தயாரித்து வரும் இப்படத்திற்காக சென்னை பின்னி மில்லில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் ரூ.6 கோடி செலவில் மதுரை போன்ற பிரமாண்ட செட் அமைப்பட்டுள்ளது. அதில் கடைகள், கோவில் திருவிழா கொண்டாடும் வளாகம், பிரமாண்ட கட்டிடங்கள் போன்றவை உருவாக்கப்பட்டுன.
விஷால் - மீரா ஜாஸ்மின் - ராஜ்கிரண் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாக இருக்கிறது. அதற்கான படப்பிடிப்பு பூஜையுடன் இன்று ஆரம்பமானது.
விஷாலின் 25-வது படமாக உருவாகி வரும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். நடிகர் ராஜ்கிரன், சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வரலட்சுமி சரத்குமார் இப்படத்தில் வில்லியாக நடிப்பதாக கூறப்படுகிறது.
விஷால் பிலிம் பாக்டரி சார்பில் விஷால் தயாரித்து வரும் இப்படத்திற்காக சென்னை பின்னி மில்லில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் ரூ.6 கோடி செலவில் மதுரை போன்ற பிரமாண்ட செட் அமைப்பட்டுள்ளது. அதில் கடைகள், கோவில் திருவிழா கொண்டாடும் வளாகம், பிரமாண்ட கட்டிடங்கள் போன்றவை உருவாக்கப்பட்டுன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X