search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்நுகா்வோா்"

    • திருப்பூா் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
    • 20-ந்தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது

    திருப்பூா்

    திருப்பூா் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் நாளை 20-ந்தேதி நடைபெறவுள்ளது.

    இது குறித்து திருப்பூா் மின் பகிா்மான வட்ட செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:- திருப்பூா் மின் பகிா்மான வட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நாளை புதன்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

    இந்தக் கூட்டத்துக்கு திருப்பூா் மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் தலைமை வகித்து மின்நுகா்வோரிடமிருந்து குறைகளைக் கேட்டு நிவா்த்தி செய்யவுள்ளாா்.கூட்டத்தில், மின் நுகா்வோா் கலந்துகொண்டு குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரத்தில் மின்நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது.
    • ஜூலை மாதத்துக்கான கடந்த 26-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மாதந்தோறும் மின்நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஜூலை மாதத்துக்கான கடந்த 26-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்த கூட்டம் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    தற்போது, மின்நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் வருகிற 6-ந்தேதி காலை 10 மணிக்கு ராமநாதபுரம் சக்கரக்கோட்டையில் உள்ள மின்சார மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலக வளாகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்து நிவாரணம் பெறலாம். கூட்டம் குறித்த மற்ற விவரங்களுக்கு 04567-230577 மற்றும் 04567-231506 ஆகிய எண்களில் தொடா்புகொண்டு விவரங்களைப் பெறலாம்.

    ×